இங்க முதல்ல மாற வேண்டியது அரசியல்வாதிங்க இல்ல சூர்யா......
இங்க முதல்ல மாற வேண்டியது அரசியல்வாதிங்க இல்ல சூர்யா...
மக்கள் தான்
யாருக்கும் பொருப்பு இல்ல...
யாருக்கும் அக்கறை இல்ல.
வீண் வாதம் (வெட்டி பேச்சு)
உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கு.
அன்னியன் படத்துல வர அம்பி தான் ...
நல்லவன்...
ஆனா அவன எல்லாரும் பழம்னு சொல்லுவாங்க...
பாரதியார கூட உயிரோட இருக்கும் போது தூத்தன உலகம் தான இது...
மனிஷன மதிக்களனாலும் பரவாயில்ல மிதிக்காம இருக்கலாமே
நாக்குக்கு நரம்பு இல்ல தான் ஆனா இரத்தமும் சதையும் கூடமா இல்ல...
யாரையும் முதுகுல குத்தாதீங்க...
குத்துபட்டவனுக்கும் அசிங்கம்
குத்து வாங்கனவனுக்கும் அசிங்கம்
தேடி சோறு நிதம் தின்று
பாரதியாரா எல்லாரும் மாறிட்டா
எவ்ளோ நல்லாருக்கும்
மத்தவங்க விஷயத்துல நாகரிகமா நடந்துக்க தெரியாத மெத்த படிச்ச மேதாவிங்க வாழற உலகம்...
தமிழ்ல எழுதனா சிரிக்கறாங்க...
பேசனா சிரிக்கறாங்க...
இது தமிழ்நாடானு சந்தேகம் வருது சூர்யா...
ஏன் சூர்யா யாருக்கும்
அவங்க தாய்மேலயே(தாய்மொழிமேலயே)
அக்கறை இருக்கமாட்டேங்குது
நெனைக்க நெனைக்க நெஞ்சு வலிக்குது சூர்யா...
தெம்பி தெம்பி அழுவறன் சூர்யா...
ஏன் சூர்யா எல்லாரும்
இப்படி இருக்காங்க...