பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களை ஓவியங்களால் நம் கண்களுக்கு புலப்படுத்திய...
கதாபாத்திரங்களை ஓவியங்களால் நம் கண்களுக்கு புலப்படுத்திய ஐயா மணியம் அவர்களுக்கும்...
எத்தனை எத்தனை சிறப்பு பெற்ற வரலாற்றை நமக்கு
அழகிய நடையில் கற்பனை வளம்
ததும்ப ததும்ப தந்தருளிய ஐயா கல்கி
அவர்களுக்கும்
என் நன்றியை சமர்பிக்கிறேன்