கடற்கரையில் கூட்டம் கோவில்களில் கூட்டம் திரையரங்குகளில் கூட்டம் மீண்டும்...
கடற்கரையில் கூட்டம் கோவில்களில் கூட்டம் திரையரங்குகளில் கூட்டம் மீண்டும் மீண்டும் கூட்டம் ....
முதியோர் இல்லத்தில் மட்டும் பெற்றவர்களை விட்டுச் சென்றவர்கள் ஏன் மீண்டும் வருவதில்லை .....?
பழனி குமார்