அன்புள்ள தோழர்களே.. எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும்...
அன்புள்ள தோழர்களே..
எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...
உங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...
விருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....
உங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....
உலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...
-சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )