எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுற்றுப்புறச் சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டாசு, மத்தாப்பு,...

சுற்றுப்புறச் சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டாசு, மத்தாப்பு, புஸ்வானம் போன்ற வெடி பொருட்களைப் பயன்படுத்துவது தேவையா?

இயற்கையைப் பேணும் எண்ணம் உள்ளோரே, மனிதர்களையும் வீட்டு விலங்களையும் பறவைகளையும் அச்சுறுத்தும் வெடிகளை வெடிப்பது ஏற்புடைய செயலா?

இயற்கைக்கு எதிரான எந்தக் கொண்டாட்டமும் தமிழர் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கும் ஒவ்வாத செயல்கள் என்பது நம் மனச்சாட்சியை உறுத்தட்டும்.

பட்டாசு வெடிகளை மறப்போம். மனிதர்களின் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றி சிந்திப்போம்.

பதிவு : Anbumani Selvam
நாள் : 28-Aug-16, 8:01 am

மேலே