எண்ண விதைகள் ( பொய்கை அலைகளின் தொகுப்பு) வலிமை...
எண்ண விதைகள் ( பொய்கை அலைகளின் தொகுப்பு) வலிமை கொண்டது எண்ணமே அதில் வெற்றி பெறுவது திண்ணமே உள்ளம் உதிர்த்த வண்ணமே கலை ஓவியமாவது கல்லுமே சமூகம் என்னும் கிண்ணமே நம் அடையாளத்தின் சின்னமே உழைப்பின் வெற்றியில் கொடி நாட்டினோம் வியர்வை துளியில் சீராட்டினோம் இளையர் வழியில் மெருகேற்றினோம் பெற்ற அன்னை பொய்கையும் வளர்த்த அன்னை சிங்கையும் வாழ்த்திட பொய்கை நற்பணி மன்றம் வளர்மதியாய் வளர்ந்திடுமே எங்கள் உறவுகளின் சோலைவனமே.
படைப்பு : ரெ.சிவக்குமார் ...