ஆண்களின் வாழ்க் கை தனது குடும்பத்துக்காக தான் காய்ந்து...
ஆண்களின் வாழ்க்கை
தனது குடும்பத்துக்காக
தான் காய்ந்து
தன்னை சுற்றியவர்களை
காப்பாற்ற
போராடும் போராட்டத்தை
மறைத்து
என்றென்றும் சந்தோசம்
என்ற போர்வையில்
மறைந்து
சந்தோசப் படுத்தி
சந்தோசப்படும் ஜீவன்தான்
ஆண்கள்