புத்தகம் என்ற பூஞ்சோலைகாட்டை ரசிக்கத்தான் சென்றேன்... ரசிக்க சென்றவன்...
புத்தகம் என்ற பூஞ்சோலைகாட்டை
ரசிக்கத்தான் சென்றேன்...
ரசிக்க சென்றவன் தொலைந்து தான் போனேன் இக்கணம் வரை...
ரசிப்பவன் ரசித்துக் கொண்டே இருப்பான்
இடைவெளி காணாமல்...
ஏர் பிடித்து களனி அமைப்பவனும் உண்டு...வெள்ளை நிலத்தில்...
மனிதர்களே...
நீங்கள் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை யை விட
இக்காட்டில் ஏராளமான துரோணாச்சாரியர்கள் உண்டு...
prabahar