எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏகாந்தம்....... விடிந்தும் விடியாத காலை பொழுது வெட்டிய நகமாய்...

ஏகாந்தம்.......

விடிந்தும்  விடியாத காலை பொழுது 
வெட்டிய நகமாய் பிறை நிலவு .....
காற்றில் கமிழும்  பூக்களின் மணம்
விடியல் பொழுதை வரவேற்கும்  பட்சிகளின் கானமும்.....
யாருமற்ற  சாலையில்  தனிமையில்  நான்....
ஏகாந்த  விடியலை ரசித்தபடி......

பதிவு : janani
நாள் : 4-Dec-16, 12:12 pm

மேலே