ஏகாந்தம்....... விடிந்தும் விடியாத காலை பொழுது வெட்டிய நகமாய்...
ஏகாந்தம்.......
வெட்டிய நகமாய் பிறை நிலவு .....
காற்றில் கமிழும் பூக்களின் மணம்
விடியல் பொழுதை வரவேற்கும் பட்சிகளின் கானமும்.....
யாருமற்ற சாலையில் தனிமையில் நான்....
ஏகாந்த விடியலை ரசித்தபடி......