தேடல் தொடங்கிய நாள்முதல் ஓடத்துவங்கிவிட்டேன் கூடலுக்காக இல்லை எனினும்...
தேடல்தொடங்கிய நாள்முதல் ஓடத்துவங்கிவிட்டேன்
கூடலுக்காக இல்லை எனினும் நீ என் ஆடலுக்காக வாயென்றாள்...
ஆடலரசி அவள் அழகில் அயர்ந்துப்போய் மடிக்கிடந்தால்
வாடல் எனக்கு வாடிக்கையாகிவிடுமே என்பதனால் வஞ்சிக்கொடியை வஞ்சிக்கிறேன்...