எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" ஏன்டா எப்போ பாரு, தூய தமிழில் சமுதாயம்...

" ஏன்டா எப்போ பாரு, தூய தமிழில் சமுதாயம் மற்றும் மனித வாழ்க்கையைப் பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறாயே. உனக்கு வேற வேலை இல்லையா??.. ", என்று என்னிடம் கேள்வி கேட்கும் நண்பர்கள் பலருண்டு...

தமிழில் எழுதுவதால்,
தமிழனென்ற வெறி எல்லாம் இல்லை.
ஆனால், தமிழில் மிக ஆர்வமுண்டு...

ஏன் சமுதாயத்தைப் பற்றி எழுதுகிறேனென்றால்,
என்னை பாதித்த விடயங்கள் வேறு யாரையும் பாதிக்கக்கூடாதென்ற சுயநலத்தால் தான்...
ஏன் மனித வாழ்க்கைப் பற்றி எழுதுகிறேனென்றால்,
தனிமனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையென்ற பழைய பாடல்வரிகளை நனவாக்கும் சுயநல முயற்சியில் தான்...

இந்த உலகை, அனைவரும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற நினைப்பது தான் என் சுயநல எண்ணம்....

நாள் : 9-Jan-17, 2:17 am

மேலே