எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாரோ இவள்: மீன்களில் பல வகைகள் உண்டு, இவள்...

யாரோ இவள்:

மீன்களில் பல வகைகள் உண்டு,
இவள் கண்களை நான் எந்த வகை என்று சொல்வேன்...!
பாய்ந்தோடும் நதி நீர் அல்லவா இவள் பார்வை,
என் மனதை இழுத்துச் சென்றது..!
உயிர் பிரியும் நேரம் துயரம் என்கிறார்கள்
இவள் இடை அசைவுகள், எண்ணற்ற முரை எண்ணை கொன்றுள்ளது பேரின்பமே கண்டேன்...!!

நாள் : 11-Feb-17, 1:23 am

மேலே