எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வித்தைக்கொரு வேலவன், பாதை நீண்டதொரு தண்டாயுதபாணி , நாவாரை...

வித்தைக்கொரு வேலவன், 

பாதை நீண்டதொரு தண்டாயுதபாணி , 
நாவாரை தமிழன் , 
தோரணங்கள் ஏற ஏழு நாழிகையும் , 
உன் பாதம் பணிய இருபது நாழிகையும் ஆக,  
ஆசை கொண்டே வந்தோம் உன்னை காண . 
தேடி வருதலில் சிக்கி மீள செய்வாய், 
 அருள் தந்தே தீர்ப்பாய் சோதனை அனைத்தும்,  
எண்ணியே வருகிறோம் பலவற்றை,  
காற்றின் இதத்தால் குளிர்விக்கிறாய் மனதை ,
காத்திருப்பே சுகம் ,
வேண்டியவற்றை பெற . அருள்வாய் குகனே ! 
தத்தம் தெளிவோடு வாழவே ! சண்முகா சரணம் !
இயற்கை அரசே சரணம் ! 
நிம்மதியின் தலைவா சரணம் !
 சரணமே சரணம்!!!!       
பத்மா         

பதிவு : chandrahasam
நாள் : 13-Feb-17, 3:18 pm

மேலே