எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறங்கும் பொழுதுகளில் கனவாய் வந்து 'கொல்'கிறாய் உறங்கா பொழுதுகளில்...

உறங்கும் பொழுதுகளில்  கனவாய் வந்து  'கொல்'கிறாய்
உறங்கா  பொழுதுகளில் நினைவாய் வந்து ' கொல்' கிறாய்
ஓ !
நான் உன்மேல் காதல்கொண்டேன் என்பதற்காகவா .....

நாள் : 20-Feb-17, 3:19 pm

மேலே