எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புகையிலை தனியே நிற்கும் போது துணையாய் நின்றாய் ஆறாவது...

புகையிலை 


தனியே நிற்கும் போது

துணையாய் நின்றாய்

 
ஆறாவது விரலாக

 
விட்டு விட மனமில்லை

 
நீ கெடுதல் என்று தெரிந்தும்

 
நன்றி மறவாதே என்பதாலோ

 
நீ இறந்தும்

எனக்கு ஆறுதலாய்
இருக்கும்  
சில நிமிடங்களை
என் ஆயுளில் 
 உனக்கு பரிசை தருகிறேன் நண்பா !!!
�y��

பதிவு : Prithivirajmaruthi
நாள் : 22-Feb-17, 7:51 am

மேலே