எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தண்ணீர் எடுக்க கோக் பெப்சி நிறுவனங்களுக்கு தடை இல்லை...

தண்ணீர் எடுக்க கோக் பெப்சி நிறுவனங்களுக்கு தடை இல்லை என்ற உயர் நீதி மன்ற மதுரை கிளை தீர்ப்பு

தோழர்களே தாமிர பரணி யை மீட்டெடுப்போம்

குளிர்பானங்களின் தீமை இந்தியா முழுக்க கொண்டு செல்லலுவோம்.

-------------------------------------------------.

தமிழகம் வரலாறு காணாத வறட்சி!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்பு!


பின்குறிப்பு : நேற்று பெப்சி நிறுவன தலைவர் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லீ அவர்களை சந்தித்தார்.

நாள் : 2-Mar-17, 8:39 pm

மேலே