எங்கேயும் பாட்டு தான் ..... பிறப்பிலிருந்து இறப்பு வரை...
எங்கேயும் பாட்டு தான் .....
பிறப்பிலிருந்து இறப்பு வரை
எப்பொழுதும் பாட்டு தான் ......
எழுந்து ஆட வைக்கும் பாட வைக்கும் .....
அணுவையும் அசைக்கும் இசை ......
இசை தமிழே !.....
நீ இல்லா இடம் எதுவும் இல்லை ......
இயற்கையில் பிறக்கிறாய் .....
இயற்கையாகிறாய் .....
இசையாகிறாய் தாயே ......