எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புதுப்பித்தல்...!! இலைகள் பசுமையாக இருக்கும் வரைதான் மரத்திற்கு மதிப்பு....

புதுப்பித்தல்...!!                   


இலைகள் பசுமையாக இருக்கும் வரைதான் மரத்திற்கு மதிப்பு. அவைகள் உதிர்ந்து விட்டால் மதிப்பிழந்து விடும். இரட்டை இலை யாருக்கு என்று யார் தீர்மானித்தால் என்ன? தீர்ப்பு யார் சொன்னால் என்ன?. அவைகள் யாரிடம் இருந்தாலும், இனி அவைகள் மண்ணில் உதிர்ந்து மக்கிக் குப்பையாகப் போகப் போகிறது என்பது தானே உண்மை. இது தானே இயற்கையின் நியதி. விதி.   

 மண்ணில் உதிர்ந்து அழிந்தது 
 மீண்டும் துளிர்த்தது மரம்
இலை உதிர்காலம். 

 ந.க.துறைவன்.              *     

பதிவு : துறைவன்
நாள் : 23-Mar-17, 10:08 am

மேலே