அன்பார்ந்த எழுத்துதள கவிதைப் பிரியர்களே, பிரதிலிபி என்கிற இணையதளம்...
அன்பார்ந்த எழுத்துதள கவிதைப் பிரியர்களே,
பிரதிலிபி என்கிற இணையதளம் மாபெரும் கவிதைப் போட்டியொன்றை நிகழ்த்தியிருக்கிறது. அதில் என்னுடைய இரண்டு கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. நீங்கள் கவிப்பிரியராக இருந்தால், ஓட்டளிக்கலாம், யார் அதிக அளவில் மதிப்பெண் பெறுகிறார்களோ அவர்கள் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பின் வரும் கவிதை இணைப்பை க்ளிக் செய்து கவிதைகள், தங்களுக்குப் பிடித்திருந்தால் ஓட்டளியுங்கள்..
http://tamil.pratilipi.com/read?id=5415214349549568&ret=/peruvai-parthasarathi/moondravadhu-kann
http://tamil.pratilipi.com/peruvai-parthasarathi/நெடுவாசல்
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி