"இந்த இடத்தில்தான் ஒரு காதல் பிறக்கும் போதே மரித்திருக்கிறது..."...
"இந்த இடத்தில்தான் ஒரு காதல் பிறக்கும் போதே மரித்திருக்கிறது..."
"எப்படிச் சொல்கிறாய்?"
"பாரேன் இந்த இடம் கட்டாந் தரையாய் ஏதும் விளையாமல். உனக்குச் சந்தேகமென்றால் அந்த மொட்டை மரத்தைக் கேட்டுப் பார்!"
-----முரளி