எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"இந்த இடத்தில்தான் ஒரு காதல் பிறக்கும் போதே மரித்திருக்கிறது..."...

  "இந்த இடத்தில்தான் ஒரு காதல் பிறக்கும் போதே மரித்திருக்கிறது..."


"எப்படிச் சொல்கிறாய்?"

"பாரேன் இந்த இடம் கட்டாந் தரையாய் ஏதும் விளையாமல். உனக்குச் சந்தேகமென்றால் அந்த மொட்டை மரத்தைக் கேட்டுப் பார்!"

-----முரளி  

பதிவு : முரளி
நாள் : 2-Jun-17, 9:13 am

மேலே