கற்பனை தீர வில்லை
கனவுகள் போத வில்லை
சொற்களின் தினவு இன்னும்
சுத்தமாய் நீங்க வில்லை
அற்புதம் செய்யும் எந்தன்
அழகிய தமிழைக் கொண்டு
நிற்கிறேன் நின்ற வாறு
நிகழ்த்துவேன் திருநாள் ஒன்றை
ஆங்கிலத்தில் எழுத
மீண்டும் தமிழில் எழுத
இந்த பொத்தானை அழுத்தவும்.