எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..19...இதயமும் மூளையும் நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றாலோ...

சிந்தனை செய்மனமே..19...இதயமும் மூளையும்


நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றாலோ அல்லது  ஒருவரை எதிரி என்று நினைத்தாலோ, அவரைப் பற்றியே  எந்நேரமும் சிந்தித்துக்கொண்டு நமது மூளையைக் கசக்கி சேதப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம்



அதெ சமயம் நம்மிடம் பாசமாக நடந்துகொள்பவர்களையும், நம் நலனில் அக்கரை கொண்டோரிடமும்  நாம் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை, இதுதான் உண்மை.



பொதுவாக மூளையின் அதிக இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பவர் முதலாமவர்தான்.



இந்தப் பழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு,நடந்து கொள்ளப் பழகினால்,மூளையும்  (
brain) 
முக்கியமாக இதயமும் ( heart )  சீராகச் செயல்படும், ஒன்றையொன்று கைகோர்த்துக்கொண்டு இயங்கும் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.



=================

நன்றி பட உதவி:: கூகிள் இமேஜ்

நாள் : 9-Jul-17, 7:02 pm

மேலே