கலாம் அய்யாவின் நினைவு நாளான இன்று.. அவரது சிந்தனையைத்...
கலாம் அய்யாவின் நினைவு
நாளான இன்று..
அவரது சிந்தனையைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன்..
=====================
இன்று வாழ்க்கைக்குப்
பயனுள்ள அவரது சிந்தனையைப் பார்ப்போம்..
=================
கடந்த காலமென்பது
கசக்கி எறியப்பட்ட “தாள்” (waste paper )
நிகழ்காலமென்பது
நித்தம் வாசிக்கும் செய்தித் “தாள்” (news paper )
எதிர்காலமென்பது
எப்போதும் எதிர்நாக்கியிருக்கும் கேள்வித் “தாள்” (question paper )
படிக்கும்போதும்,
எழுதும்போதும் முக்காலத்தையும் முழுதும் உணர்ந்து செயல்படவேண்டும்…
இல்லையேல்...
வாழ்க்கை என்பது
கைதுடைத்துவிட்டு எறிந்துவிடும் மெல்லிழைத் “தாள்” (TISSU PAPER ) போலாகிவிடும்.
============================
தமிழாக்கம்:: பெருவை
பார்த்தசாரதி