சமநிலை ■■■■■■■■■■ 21ஆம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைகளின் வளர்ச்சி தடைபடவில்லை....
சமநிலை
■■■■■■■■■■
21ஆம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைகளின் வளர்ச்சி தடைபடவில்லை. மூடநம்பிக்கைகளை தாங்கிப் பிடிக்கவும் அறிவியல் பயன்படுகிறது. எதையும் பகுத்தறியும் திறன் மனிதர்கள் அனைவருக்கும் இருந்தாலும் நம்மில் பலர் பகுத்து அறியும் திறனை சுயநலத்துக்கே பயன்படுத்துகிறார்கள். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றிப் பிழைப்பவர்களின் எண்ணிக்கை குறையப்போவதில்லை.