இரவு பகல் தூக்கம் இழந்து கண்ட கனவுக்கு சாட்சியாக...
இரவு பகல் தூக்கம் இழந்து கண்ட கனவுக்கு சாட்சியாக மதிப்பெண்ணுடன் நிற்கிறான் மாணவன் இன்னும் கொடுக்கப்படவில்லை அவன் கனவுக்கு திறவுகோலை ............
#NEET தேர்வுகனவு காணச்சொன்ன ஐயா அப்துல்கலாம் இருந்திருப்பின் தெரிந்திருக்கும் அம்மாணவனின் வலி ...............