எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே... என்னிடம் எது வேண்டுமானாலும் கேள்... உடனே தருகிறேன்......

பெண்ணே...

என்னிடம் எது
வேண்டுமானாலும் கேள்...

உடனே தருகிறேன்...

என் உயிரை தவிர...

என்னை கருவில்
சுமந்தவளை...

கல்லறை வரை
நான் சுமக்க வேண்டும்.....

பதிவு : முதல்பூ
நாள் : 19-Jul-14, 2:46 pm

மேலே