நடந்து வரும் புதுமை

நாலு வித குணமிருக்கும்
நயனங்களில் ஒளி தீபமிருக்கும்
இதழ்களில் புன்னகை அரும்பவோ
அன்றி பூக்கவோ என்று காத்திருக்கும்
கவிதைகளில் கால் பதித்து
மெல்ல நடந்து வரும்
அந்தப் புதுமை என்னவென்று சொல்லுங்கள் ?
---கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 30-Dec-13, 2:58 pm
0


மேலே