கலிங்கத்துப்பரணி
ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கத்துப்பரணி
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி
என்று இரண்டு கலிங்கத்துப்பரணி உள்ளது என்று அறிந்தேன்.
செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துபரணி என்பது கலிங்க மன்னனை குலோத்துங்கனின் படைத்தலைவன் வென்ற பிறகு அவனை போற்றி பாடப்பட்டது என்றும் அறிவேன்.
இதில் எனது சந்தேகம்....
1) எந்த கலிங்கத்துப்பரணி முதலில் இயற்றப்பட்டது ?
2) இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
3) ஒட்டக்கூத்தரின் கலிங்கத்துப்பரணி பற்றிய தகவல்கள் எங்கு கிடைக்கும். இதற்கான நூல்கள் ஏதேனும் உள்ளதா ?
-------------------------------------------------------------------
தோழமைகளின் உதவியை நாடுகிறேன் .
நன்றி !