நம் குழந்தைகளின் நலன்

குழந்தைகளின் மீது காட்டப்படும் எல்லா பாலியல் வன்புணர்ச்சியும் அறிமுகம் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவது என்றே நினைக்கிறோம். ஆனால், வழக்குகளைத் தொடர்ந்து பார்த்தால், புதியவர்களால் பாதிப்புக்கு உள்ளாவது குறைவு என்பதையும், ஏற்கெனவே அறிமுக மானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் இருப்பவர்கள்தான் அதிகம் இதில் ஈடுபடுகின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது.
இன்றைய சூழ்நிலையில் நம் குழந்தைகளின் நலன் மேல் அக்கறை கொள்ள, நடைமுறையில் சாத்தியமான பாதுகாப்பு வழிவகைகள் என்னென்ன?



கேட்டவர் : vaishu
நாள் : 30-Aug-14, 11:33 am
0


மேலே