தமிழ் நாட்டில் 144 தடை போடாதது ஏன் ?

பெங்களூரில் முன்னால் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மட்டும் 144 தடை விதிக்கப் பட்டது என்று கேள்விப் பட்டேன் ........தமிழ் நாட்டில் தானே அதிக கலவரங்களும் வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன ... காவல் துறையினர் அனைவரும் அதை வேடிக்கைப் பார்துக் கொண்டிருக்கின்றனர் ..................அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் 144 தடை விதிக்கப்படவில்லை?
பல சட்ட விதி மீறல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .........ஆளுங்கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவதால் .................. ..மத்திய அரசு ஏன் இதில் தலையிடவில்லை?



நாள் : 30-Sep-14, 12:59 pm
0


மேலே