எட்டாத எச்சரிக்கை

மக்கள் தொகை அதிகமாகிவிட்ட காலகட்டத்தில், கருத்தடை பற்றிய விழிப்புணர்வை பரப்பியதோடு, அதை செய்து கொள்பவர்களுக்கு சலுகைகளையும் அறிவித்தது அரசு. அதேபோல் இன்று மது அடிமைகள் அதிகமாகிவிட்ட நிலையில், வெறும் "குடி குடியை கெடுக்கும்" என்ற எச்சரிக்கைகளோடு நின்று விடாமல், குடி பழக்கத்தை மறக்க சிகிச்சை மேற்க்கொள்ளும் பேர்களுக்கு ஏதாவது சலுகை அறிவித்து அதை செயல் படுத்த ஆரம்பித்தால், இன்னும் சில வருடங்களிலாவது நாட்டில் "குடி" எண்ணிக்கை கணிசமாக குறையுமே.

இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?



கேட்டவர் : மயில்வாகனன்
நாள் : 6-Nov-14, 10:51 am
0


மேலே