நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தர்களை நினைத்துவிட்டால்

விஜய் டிவியில்.... நேற்றைய.... நீயா.. நானா.. வில்
ஒரு பெண்மணி சொல்கிறார்..” நான் கட்டிய சாரி போல.. எனது உயர் அதிகாரி கட்டியிருந்தால்.. மேடம் இது போலவே சாரி என்னிடமும் இருக்கிறது என்று பெருமையாக கூறுவேன்.. அதுவே எனக்கு கீழே வேலை செய்யும் ஸ்வீப்பர் கட்டியிருந்தால்.. என் சாரியை அதற்குப்பிறகு கட்டவே மாட்டேன். ஒரு ஸ்வீப்பர் கட்டியது போன்ற சாரியை நாம் கட்டுவதா என்று தூக்கி எறிந்துவிடுவேன். ”

நம் சமூகத்தில் இதுவும் ஒரு வகை தீண்டாமை வன்கொடுமையோ??



கேட்டவர் : சிவநாதன்
நாள் : 22-Dec-14, 6:56 pm
0


மேலே