மதம் ?

கொஞ்ச நாளாகவே தளத்தில் மத சார்புடைய கருத்துக்கள் பதிவிடுவதும் அதற்கு ஆதரித்தும் எதிர்த்தும் சிலர் கருத்திடுவதும் ...... சில நேரங்களில் காரசாரமாகவும் போய் விடுகிறது..இதை .பார்க்கையில் இது ஆரோக்கியமான போக்காக தெரியவில்லை .....மதங்களையும் தாண்டிய மனித நேயமே கவிதைக்கு தேவை ...இத் தளத்துக்கும்தான்.....ஏன் இது போன்ற பதிவுகளை பிரசுரிக்காமல் இருந்தால் என்ன .......
எப்போதுமே காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு....இதில் நான் சொல்வது உண்மை ......நீ பொய்யன் ...இதெல்லாம் தேவையா....மானுடம் வாழ மயக்கும் கவி கொடுங்கள்......உங்கள் மத முகமூடிகளை தயவு செய்து கழற்றி விட்டு வாருங்கள்......உங்கள் கருத்து என்ன படைப்பாளிகளே....

சுசீந்திரன்.



கேட்டவர் : MSசுசீந்திரன்
நாள் : 22-Dec-14, 8:38 pm
0


மேலே