நடவடிக்கை எடுக்க கூறல்
எழுத்து வலைத்தளத்திற்கு.
நான் அமுதினி. . சிதம்பரம் எனது பிறப்பிடம். சென்னையில் தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். பாட்டாளிபுத்திரன் என்பவர் என்னை சந்தோஷ் குமார் என குற்றஞ்சாட்டுவதும். சந்தோஷின் மனைவியா என அசிங்கமாய் தாக்குவதுமாய் கருத்து இடுகிறார். ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறிய பாட்டாளிபுத்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறேன்.
யாழ்மொழிக்கு கருத்திட்டால் யாழ்மொழி என்கிறார்கள்
ராம்வசந்த் பதிவுக்கு கருத்திட்டால் ராம்வசந்த் என்கிறார்கள்
இப்போது
சந்தோஷ் குமார் பற்றி ஒரு பதிவு செய்தால் சந்தோஷ் என்கிறார்கள்.
நான் யாராக இருக்கவேண்டும் என்று அவர்களாகவே முடிவு செய்கிறார்கள். எனது நடத்தை பற்றி தவறாக பேசப்படுகிறது. எழுத்து தலைமையின் முடிவுக்கு காத்திருக்கிறேன்.