நிர்வாகத் தோழர்களுக்கு

- கே-எஸ்-கலை-

நிர்வாகத்தினருக்கு....

தளத்தின் முன்பக்கத்தில் "எண்ணங்கள்" விடயத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியை சிறுகதைகள் அல்லது கட்டுரைகள் பிரிவிற்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியுமா ?

எண்ணங்கள் என்ற பகுதியை விட கதை அல்லது கட்டுரை பகுதி ஊக்குவிக்கப்பட வேண்டும் ! மேலும் எண்ணங்கள் பகுதியில் வாசிக்கத் தேவையில்லாத "பொருட்கள்" அதிகரித்த வண்ணம் உள்ளன !

கட்டுரை அல்லது கதை எழுதுவோருக்கு கவிதை எழுதுவோருக்கு சமமான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் ! ஏனெனில் போகிற போக்கில் கிறுக்கிச் செல்லுகின்ற எண்ணத்தை விட கட்டுரை அல்லது கதை ஆக்கங்களுக்கான உழைப்பு அதிகமானது....உழைப்பு போற்றப்பட வேண்டும் அல்லவா ?

மாற்றம் செய்வீர்களா ?



நாள் : 25-May-15, 6:35 am
0


மேலே