என் எண்ணத்தைக் காணோம்

வெல்ல நிவாரண நிதி பற்றி நான் எழுதிய எண்ணம் ஒன்று உடனடியாக நீக்கப் பட்டுவிட்டது.
சரி, அது கூட அரசு இயந்திரத்தை எதிர்த்து எழுதப் பட்டதால் நீக்கப் பட்டிருக்கலாம்.

அடுத்ததாக, தமிழரின் விண் ஞானம் பற்றி ஓர் எண்ணத்தைப் பதிந்தால் அதுவும் பதிவாக மாட்டேன்கிறதே...!
என்ன காரணம்...?
தளம் விளக்கினால் நன்றாக இருக்குமே ...!



கேட்டவர் : ராஜமாணிக்கம்
நாள் : 27-Nov-15, 10:32 am
0


மேலே