என் கருத்தை உங்களால் ஏற்றுக்கொ ள்ள முடியுமா?

இந்தியாவின் தனியார் தொலைக்காட்சிகள் யாவும் திரைப்படங்களையும் சின்னத்திரைகளையும் மையமாக வைத்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அது மட்டுமல்லாது சில செனல்கள் முழு நாளும் தொடர்ந்தும் திரைப்படங்களையே ஔி ஒலி பரப்பி வருகின்றன.இன்றைய கலாசார சீரழிவுக்கு முழுமையான காரணியாக இந்த தொலைக்காட்சி நிறுவனங்களைத்தான் எம்மால் பொறுப்புக்கூற முடியும் என்கிறேன் நான்.

அது மட்டுமா நன்கு படித்துத் தேர்ந்த கல்வியாளர்களும் வல்லுணர்களும்கூட இந்த திரைப்படங்களுக்கும் நடிகை நடிகர்களுக்கும் அடிமையாகியிருப்பது வேதனை தரும் விடயம் என்கிறேன் நான். என் கருத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 22-Jul-16, 6:02 am
1


மேலே