SPB vs ILAYARAJA
1 - ஏழு சுவரங்களில்தான் அனைத்து இசையும் பிறக்கிறது. அப்படி பார்த்தால் சுரம் கண்டுபிடித்தவருக்குதானே காப்புரிமை இருக்க வேண்டும்.!
2- அப்படியிருக்க எனது பாடல்களை இனி பாடகூடாது என்று SPB க்கு உத்தரவு போட்ட இசைஞானியின் நடவடிக்கை சரியானதா.?
3- அதையேற்று SPB இனிமேல் இசைஞானி பாடல் பாடபோவதில்லை என்ற SPB முடிவு சரியானதா?