மே தினம்
ஜீவானந்தம் என்ற பெயருக்குப் பொருளாக ஒரு பெரிய தூய அரசியல்வாதி
தமிழ் நாட்டில் வாழ்ந்தார் . இன்று தொழிலாளர் தினத்தில் அவரை நினைவு கூறுவது சாலப் பொருந்தும்
அவர் யார் ?
அவரைப் பற்றிய தகவல்கள் குறிப்புகள்
உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள் ,
-----கவின் சாரலன்