கவிராஜன் கதை

(Tamil Nool / Book Vimarsanam)

கவிராஜன் கதை

கவிராஜன் கதை விமர்சனம். Tamil Books Review
புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்ட கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட நூல், கவிராஜன் கதை.

புதுக்கவிதைக்கு வித்திட்ட கவிபாரதி அவர்களை புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான், இந்தக் காவியத்துக்கு ஆரம்பம் என்று மனம் உருக வைத்திருக்கிறார், கவிஞர் வைரமுத்து .

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 23-Jul-14, 1:33 pm

கவிராஜன் கதை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே