செம்பருத்தி

(Tamil Nool / Book Vimarsanam)

செம்பருத்தி

செம்பருத்தி விமர்சனம். Tamil Books Review
தி.ஜானகிராமன் அவர்களால் எழுதப்பட்ட நூல், செம்பருத்தி.

மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகளை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு தான், செம்பருத்தி.

சாதாரண நல்ல மனிதனாக வாழும் சட்டநாதன்,வேறுபட்ட மூன்று பெண்களின் காதலால் தவறுகள் செய்ய முற்படுகிறான். பின்னர் தவறே அவன் வாழ்க்கையாகிறது. குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்த மூன்றுக் காதல்கள்.

பெண்மையை பூவாக உவமையாக்கி, அசாதாரணமான நுட்பங்களுடன் தி. ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு தான், இந்நாவல்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 31-Jul-14, 3:45 pm

செம்பருத்தி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே