வியாசர் விருந்து மகாபாரதம்

(Tamil Nool / Book Vimarsanam)

வியாசர் விருந்து மகாபாரதம்

வியாசர் விருந்து மகாபாரதம் விமர்சனம். Tamil Books Review
மூதறிஞர் ராஜாஜி அவர்களால் புனையப்பட்ட நூல், வியாசர் விருந்து (மகாபாரதம்).

தமிழரின் போர்கால வரலாற்று நூல்.

மகாபாரதத்தைப் பற்றி ராஜாஜி குறிப்பிடும்போது, “நம்முடைய நாட்டின் தருமதேவதை தூண்டித்தான் நான் இதை எழுதினேன். இதைப்படிக்கும் போது இதை நான் எழுதினேனா என்ற வியப்பும் ஆனந்தமும் உண்டாகி கூடவே, கண்ணன் அருளால் அடக்கமும் தோன்றுகிறது” எனக் கூறுகிறார்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 27-Aug-14, 1:16 pm

வியாசர் விருந்து மகாபாரதம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே