பெண்பாக்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

பெண்பாக்கள் விமர்சனம். Tamil Books Review
எட்டு பெண் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
வளரி சிற்றிதழின் ஒரு பகுதியான வளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட முதல் தொகுப்பு.
ஆசிரியர்: அருணாசுந்தரராசன், மானாமதுரை.
பெண்களின் ஆசை,இலட்சியம்,கனவு,இன்பம்,துன்பம்,வலி என அனைத்தையும் விவரிக்கிறது கவிதைகள்.
பெண்ணியம் பற்றி பெண்கள் அன்றி வேறு எவராலும் சொல்லிவிட முடியாது என்பதற்கு இந்நூல் சாட்சியம்.

சேர்த்தவர் : மா.உ.ஞானசூரி
நாள் : 14-Sep-14, 11:14 pm

பெண்பாக்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே