மருதநாயகம் கான்சாகிப்
(Tamil Nool / Book Vimarsanam)
மருதநாயகம் கான்சாகிப் விமர்சனம். Tamil Books Review
செ.தீவான் அவர்களால் எழுதப்பட்ட நூல்., மருதநாயகம் கான்சாகிப்.
மருதநாயகம் என்னும் கான்சாகிப் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அவரின் அதிரடியான போர்த்திறன்களையும் மற்றும் பல சரித்திர உண்மைகளையும் இந்நூலில் படிக்கலாம்.
பல அரிய தகவல்களை சேகரித்த மேல்நாட்டு எழுத்தாளர்களின் தகவல்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இந்நூலை புனைந்துள்ளார், ஆசிரியர் செ.தீவான்.