புதிய நீதிக் கதைகள்

(Tamil Nool / Book Vimarsanam)

புதிய நீதிக் கதைகள்

புதிய நீதிக் கதைகள் விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., புதிய நீதிக் கதைகள்.

இந்நூலில் உள்ள கதைகள், சில எளிய உண்மைகளை உணரவைக்கின்றன.

பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்களையும், முரண்பாடுகளையும், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாறுபாடான அனுபவத்தைத் தரும் கதைகளையும் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 5-Jan-15, 10:45 am

புதிய நீதிக் கதைகள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே