பாதையில் பதிந்த அடிகள்
(Tamil Nool / Book Vimarsanam)
பாதையில் பதிந்த அடிகள் விமர்சனம். Tamil Books Review
ராஜம் கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட நூல்., பாதையில் பதிந்த அடிகள்.
வீரப் பெண்மணியான மணலூர் மணியம்மா ஒரு பிராமண விதவை. தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல வீர கலைகளை கற்று அநியாயத்திற்கெதிரான ஒரு இயக்கத்தை ஆரம்பித்து போராடினார். மணியம்மா அவர்களின் வீர போராட்ட வாழ்க்கை வரலாற்றைப் பற்றி இந்நாவலில் படிக்கலாம்.