புதிய இந்தியாவைப் படைப்போம்

(Tamil Nool / Book Vimarsanam)

புதிய இந்தியாவைப் படைப்போம் விமர்சனம். Tamil Books Review
இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன்னுடைய தொலைநோக்கு பார்வையால் அழகாக வர்ணிக்கிறார் .இந்தியா குடிசைகளில் வாழ்கிறது என்பதை மிகவும் சிறந்த எடுத்துக்காட்டுடன் விவரிப்பதும் மற்றும் வாழ்கையில் முன்னேற எல்லோருக்கும் சமமான வாய்பினை ஏற்படுத்தவேண்டும் என்பது நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.மேலும் ஏழைமக்களை நாம் புறக்கணித்தது என்பது நாம் செய்த பெரும் பாவம் என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார்.ஆனால் அத்தகைய ஏழைமக்களால் தான் இந்தியா மிகப்பெரும் வளர்ச்சி அடையப்போவதையும் நம் கண்முன்னே காட்டுகிறார்.இறுதியில் முன்னேற்றம் என்பது இளைஞர்களின் கைகளில் உள்ளது
என்பதை உணர்தும் வரிகள் இளைஞர்களின் கடமைகளை சிறப்பாக செதுக்கிஇருக்கிறது.

சேர்த்தவர் : smahendhiran
நாள் : 8-Jun-16, 6:57 pm

புதிய இந்தியாவைப் படைப்போம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே