தனிமை

இதயத்தில் உனது பெயரை
செதுக்க நினைத்தேன்!
ஆனால்....
இன்றோ?
எனது கண்ணீர் துளிகளில்
செதுக்கி கொண்டிருக்கிறேன்!
"தனிமையில்"...!


மேலே