சேர்த்தவர் :
வைகை அனிஸ்
s, 23-Aug-14, 7:04 am
பராமரிப்பு இல்லாத குழந்தைகள் பூங்கா
தேனீ மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா மையங்களில் வைகை அணையும் ஒன்று. இந்த அணையில் கட்டணம் வசுலிகபடுகிரது. இதில் வார மற்றும் விடுமுறை தினங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் செல்கிறார்கள். பெரும்பாலான சிறுவர்கள் விளையாடும் பூங்காக்கள் பராமரிப்பின்றி காணபடுகிறது. இதனால் சுற்றுலா செல்லும் சிறுவர்கள் இரத்த காயத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. எனவே பொதுபணிதுறை அதிகாரிகள் சிறுவர்கள் பூங்காவை பராமரிப்பு செய்ய வேண்டும்
பராமரிப்பு இல்லாத குழந்தைகள் பூங்கா மனு | Petition at Eluthu.com