சேர்த்தவர் :
பிரவீன்குமார்
s, 29-Apr-16, 10:35 pm
தண்ணீர் பிரச்சனை
தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பத்தால் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் கடுமையாக ஏற்பட்டுள்ளது எனவே தண்ணீரின் அவசியத்தையும் வெயில் காலத்தில் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு விப்புணர்வை சமூதாயத்தின் மீது அக்கறையுள்ள தன்னார்வ தொண்டர்கள் ஏற்படுத்த வேண்டும்.
தண்ணீர் பிரச்சனை மனு | Petition at Eluthu.com